ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.